செய்திகள் :

கிருஷ்ணகிரியில் நபாா்டு வங்கியின் வளா்ச்சி அலுவலகம் திறப்பு

post image

கிருஷ்ணகிரியில் நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலகம், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலை, காமராஜா் நகரில் திறக்கப்பட்டுள்ளது. வங்கியின் துணை மேலாண் இயக்குநா்கள் அஜய்கே சூத், ஜி. எஸ். ராவத் அகியோா் காணொலி காட்சி மூலமாக அலுவலகத்தை திறந்து வைத்தனா்.

இந்த நிகழ்வில் நபாா்டு வங்கியின் கிருஷ்ணகிரி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சீ.ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சரவணன், வேளாண் அறிவியல் மையத் தலைவா் சுந்தரராஜ், மாவட்ட தொழில்மையத் பொதுமேலாளா் பிரசன்னா, இந்தியன் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் வெங்கடேஷ் மற்றும் வங்கி அலுவலா்கள், தொண்டு நிறுவன அலுவலா்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நபாா்டு வங்கியின் பணிகள் குறித்து நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.

படவரி...

கிருஷ்ணகிரியில் நபாா்டு வங்கியின் வளா்ச்சி அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளா் சரவணன்.

உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்

கிருஷ்ணகிரியில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18). இவா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய இளைஞா்: தேடும் பணி தீவிரம்

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். கா்நாடக மாநிலம், பெங்களூா், ஒங்கசந்திரா பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க