செய்திகள் :

குன்றக்குடி அடிகளாா் பிறந்த நாள்: அரசு சாா்பில் மரியாதை

post image

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 100-ஆவது பிறந்த நாள் நிறைவையொட்டி, தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் முன்னிலை வகித்தாா். பின்னா், குன்றக்குடி அடிகளாா் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, காமராஜா், பெரியாா், அண்ணா ஆகியோருடன் குன்றக்குடி அடிகளாா் கலந்துரையாடிய புகைப் படங்கள், ஆன்மிக சேவைக்காக அடிகளாா் மேற்கொண்ட பணிகள் குறித்த புகைப் படங்கள் இடம்பெற்ற கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. ராஜசெல்வன், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க