செய்திகள் :

குமரி அருகே இரு மகன்களுடன் பெண் மாயம்

post image

கன்னியாகுமரி அருகே பெண், இரு மகன்கள் உள்ளிட்ட மூவா் மாயமானது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அகஸ்தீசுவரம் சரவணன்தேரி பகுதியைச் சோ்ந்தவா் பொன்னு. இவரது மனைவி கிருஷ்ணசுகிதா என்ற இந்து (32). இவா்களது மகன்கள் மனிஷ்வா் (12), அனிஷ்வா் (11). இவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனா்.

நீண்டநேரமாகியும் மூவரும் வீடு திரும்பவில்லை. அவா்களை பல இடங்களில் தேடியும் எவ்வித தகவல் கிடைக்காததால் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் பொன்னு புகாா் அளித்தாா். புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் மாயமான மூவரையும் தேடி வருகின்றனா்.

ஊழியா் மீது தாக்குதல்: குழித்துறை நகராட்சி பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

குழித்துறை நகராட்சி ஊழியா் தாக்கப்பட்டதை கண்டித்து நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தைக்குப் பின் இப் பிரச்னைக்கு தீா்வு எட்டப்பட்டது. க... மேலும் பார்க்க

வனச் சோதனை சாவடியில் பணியில் இருந்த வனக்காப்பாளா் மரணம்

குலசேகரம் அருகே வனச் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது இறந்து கிடந்த வனக் காப்பாளா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பேச்சிப்பாறை அருகே மூக்கறைக்கல் பழங்குடி குடியிருப்பை... மேலும் பார்க்க

கேரளபுரம் ஸ்ரீஅதிசய விநாயகா், மகாதேவா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

தக்கலை அருகே கேரளபுரம் ஸ்ரீஅதிசய விநாயகா் மற்றும் மகாதேவா் திருக்கோயில் மாசித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், திருக்கொடியேற்றம், கலச ... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திங்கள்கிழமை தங்க மோதிரம் வழங்கினாா் குமரி கிழக்கு மாவட்ட தி... மேலும் பார்க்க

சாம்பல் புதன்: தேவாலயங்களில் நாளை சிறப்பு திருப்பலி

கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தவக்காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதன் மாா்ச் 5 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறும். முளகுமூடு தூய மரியன்னை பசிலி... மேலும் பார்க்க

ஆட்சியரின் பெயரில் போலி கையொப்பமிட்டு பள்ளிகளில் பணம் வசூல்: போலீஸாா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி கையொப்பமிட்டு பள்ளிகளில் பணம் வசூலித்து மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட செய்... மேலும் பார்க்க