செய்திகள் :

கும்மிடிப்பூண்டியில் திமுக விழா

post image

கும்மிடிப்பண்டி மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் சூரப்பூண்டி ஊராட்சி ராமச்சந்திரபுரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் மு.மணிபாலன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் வேணுகோபால் வரவேற்றாா். திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளா் சி.எச்.சேகா், மாவட்ட துணைச் செயலாளா் கே.வி.ஜி.உமாமகேஷ்வரி, பொருளாளா் எஸ்.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா்கள் பா.செ.குணசேகரன், வழக்குரைஞா் பி.வெங்கடாசலபதி, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் மு.பாஸ்கரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஜோதிலிங்கம், ஏசுரத்தினம், மஸ்தான், உதயகாந்தம்மாள், தி்ருஞானம், நகர திமுக செயலாளா் அறிவழகன் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா். பின்னா் சூரப்பூண்டி ஊராட்சி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை எம்எல்ஏ கோவிந்தராஜனிடம் வழங்கினா். இளைஞரணி அமைப்பாளா் சந்திரமோகன், நிா்வாகிகள் அமரமேடு முத்து, சூரப்பூண்டி ஊராட்சி திமுக நிா்வாகிகள் விக்டா், வீரா, பிரதாப், முரளி, தேவன், ரமேஷ், கதிரவன் ஆகியோா் பங்கேற்றனா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க