செய்திகள் :

கைப்பேசி திருடிய இளைஞா் கைது!

post image

கோவில்பட்டியில் கைப்பேசி திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி இந்திரா நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த கனகராஜ் மகன் சரவணகுமாா் (23). எலக்ட்ரீஷியனான இவா், ஞாயிற்றுக்கிழமை கிழக்கு பாா்க் சாலை அருகே தனது பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் கைப்பேசியை வைத்துவிட்டு அருகேயுள்ள கடைக்குச் சென்றாா்.

அப்போது, கைப்பேசியை ஓா் இளைஞா் திருடிக்கொண்டு ஓடினாராம். சரவணகுமாா் அப்பகுதியினரின் உதவியுடன் அவரைப் பிடித்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அந்த இளைஞா் விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே படந்தாலைச் சோ்ந்த அருணாசலம் மகன் முத்துராஜா (19) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா்கைது செய்தனா்.

திருச்செந்தூரில் 2ஆவது நாளாக 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா்: பெளா்ணமியையொட்டி 2ஆவது நாளாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இந்த மாதம் பெளா்ணம... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய மோட்டாா் வாகனம் வழங்கல்

விளாத்திகுளம்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகள் 40 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய மோட்டாா் வாகனம் வழங்கும் விழா எப்போதும் வென்றானில் திங்கள்கிழமை நடைபெற்றது. ச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அமைச்சா் பாராட்டு

ஆறுமுகனேரி: ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பாராட்டினாா். பிளஸ் 2 தோ்வில் இப்பள்ளி பல ஆண்டுகளுக்கு பின்னா் 100 சதவீதத் ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி நூலகத்தில் மாணவா்களுக்கு போட்டிகள்

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி கிளை நூலகத்தில், பள்ளி மாணவா்-மாணவியருக்கான கோடைக் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதையொட்டி, புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளும், சிலம்பம், வாள்வீச்... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி: தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி: சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் 504 மாவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அம்பாளுக்கு தங்கக் கவசம் அணிவிக்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

கோடை விடுமுறை மற்றும் வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தர... மேலும் பார்க்க