கோடீஸ்வர எம்.பி.க்கள் 90% அதிகரிப்பு!
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் 93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
2004 ஆம் ஆண்டில் 29.8 சதவிகிதத்துடன் 153 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு ஒரு கோடியாக இருந்த நிலையில், 2024-ல் 92.8 சதவிகிதம் அதிகரித்து 504-ஆக உயர்ந்தது.
இதன்மூலம், 20 ஆண்டுகளில் 30 சதவிகிதத்திலிருந்து 93 சதவிகிதம் உயர்ந்துள்ளது தெரிகிறது.
இதையும் படிக்க:கிழக்கு லடாக்கில் புதிய ராணுவப் பிரிவு!