செய்திகள் :

கோடீஸ்வர எம்.பி.க்கள் 90% அதிகரிப்பு!

post image

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் 93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

2004 ஆம் ஆண்டில் 29.8 சதவிகிதத்துடன் 153 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு ஒரு கோடியாக இருந்த நிலையில், 2024-ல் 92.8 சதவிகிதம் அதிகரித்து 504-ஆக உயர்ந்தது.

இதன்மூலம், 20 ஆண்டுகளில் 30 சதவிகிதத்திலிருந்து 93 சதவிகிதம் உயர்ந்துள்ளது தெரிகிறது.

இதையும் படிக்க:கிழக்கு லடாக்கில் புதிய ராணுவப் பிரிவு!

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க

காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்! -பிகாரில் அமித் ஷா பேச்சு

பிகாா் மாநில பேரவைத் தோ்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

காங்கிரஸின் கொள்கைகளால் அதிகரித்த நக்ஸல் தீவிரவாதம்! -பிரதமா் மோடி குற்றச்சாட்டு

மத்தியில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸின் கொள்கைகளால் சத்தீஸ்கா் மற்றும் பிற மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதம் அதிகரித்தது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா். சத்தீஸ்கா் மாநிலம், பில... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 50 நக்ஸல்கள் சரண்

சத்தீஸ்கா் மாநிலத்தில் ரூ.68 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த 14 நக்ஸல்கள் உள்பட 50 போ் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். பிலாஸ்பூா் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிரதமா் மோடி வருவதற்கு சில மணி நேரங்... மேலும் பார்க்க