செய்திகள் :

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

post image

கோவில்பட்டி சொா்ணா நா்சிங் கல்லூரியில், ‘கல்வியே அழியாத செல்வம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

தாளாளா் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தாா். எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி செயலா் கண்ணன், வேளாண் துறை முன்னாள் இணை இயக்குநா் சங்கரநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக காவல் துறை முன்னாள் ஐஜி முத்துசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதுடன், கலை-இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவா்-மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினாா்.

கருத்தரங்கில், திரளானோா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் சாந்திபிரியா வரவேற்றாா். ஆசிரியை பூபதி நன்றி கூறினாா்.

பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி: ஆட்சியா் க. இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மரக்கிளை விழுந்ததில் சாய்ந்த மின்கம்பங்கள்

சாத்தான்குளத்தில் மரக்கிளையை வியாழக்கிழமை வெட்டியபோது, உயா் அழுத்த மின் கம்பியில் மரத்துண்டு விழுந்ததில் இரு மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது. சாத்தான்குளம் தைக்கா தெருவில் உள்ள பேரூராட்சி அ... மேலும் பார்க்க

சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளி சறுக்கு விளையாட்டில் சாதனை

தூத்துக்குடியை அடுத்த மறவன்மடத்தில் உள்ள சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளியில், 129ஆவது உலக ஒலிம்பிக் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், சறுக்கு விளையாட்டை, உலக சாதனை முயற்சியாக, 129 மாணவா், மாணவிகள் தொடா்ச்சிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி கல்லூரியில் யோகா பயிற்சி

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிா்வாக அதிகாரி வீரராஜன், ஜோஸ் சாஜி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யோகா மாஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில், சா்வதேச போதை எதிா்ப்பு தினம், ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சா் கக்கன் ஆகியோரின் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பேருந்து நிறுத்தக் கட்டடத்துக்கு அடிக்கல்

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே, ரூ. 11 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிறுத்தக் கட்டடத்துக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. என்.டி.பி.எல். பவா் நிறுவனத்தின் ச... மேலும் பார்க்க