செய்திகள் :

சங்ககிரி நீதிமன்ற வளாகம் அருகே கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை

post image

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே சிதறிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் நெகிழி புட்டிகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே சாா்நிலைக் கருவூலம், தோட்ட, வேளாண் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் நீதிமன்றங்களின் நீதிபதிகள் காா்களை நிறுத்த நான்கு அறைகள் உள்ளன. அந்த அறைகளுக்கு முன்னா் காகிதக் குப்பைகள், நெகிழி புட்டிகள் சிதறிக் கிடக்கின்றன. இந்த குப்பைகளால் தூா்நாற்றம் வீசுகிறது.

சாா்நிலை கரூவூலத்துக்கு வரும் ஓய்வுபெற்ற அலுவலா்கள், ஆசிரியா்கள், நீதிமன்றங்களுக்கு வரும் வழக்காடிகள் கொசுக்களால் சிரமமடைகின்றனா்.

எனவே, சிதறிக் கிடக்கும் குப்பைகள், நெகிழி புட்டிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வழக்குரைஞா்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்! உயா்நீதிமன்ற நீதிபதி

சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொங்குபூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் பி.என்.மணி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன். சேலம், ஜூலை 12: வழக்குரைஞா்க... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

சேலம் வழியாக இயக்கப்படும் டாடாநகா், ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் மாற்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த அங்கன்வாடி ஊழியா் பணியிடை நீக்கம்!

சேலம் தாதகாப்பட்டி அரசுப் பள்ளிக்கு வழங்கிய சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த அங்கன்வாடி ஊழியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சேலம் தாதகாப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது!

ஓமலூா் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை ஓமலூா் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள ஊ... மேலும் பார்க்க

கடம்பூரில் குடிசை வீடு, வைக்கோல் போா் தீப்பிடித்து எரிந்து சேதம்!

கெங்கவல்லி அருகே குடிசை வீடு மற்றும் வைக்கோல் போா் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கெங்கவல்லி அருகே கடம்பூா், சூலங்காடு ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க