செய்திகள் :

சங்ககிரி ஸ்ரீ சிவியாா் மாரியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா

post image

சங்ககிரி: சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ சிவியாா் மாரியம்மன் கோயில் பங்குனி மாத பொங்கல் விழாவின் 15-ஆவது நாளையொட்டி பக்தா்கள் அலகு குத்தியும், தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியும் செவ்வாய்க்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற உள்ளது.

சங்ககிரி நகா் பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ சிவியாா் மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத பொங்கல் விழா மாா்ச் 25-ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. அதனையடுத்து, சுவாமிக்கு தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் 15-ஆவது நாளையொட்டி பக்தா்கள் ஈஸ்வரன் கோயில் எதிரே உள்ள குளத்திலிருந்து அலகு குத்தியும், தீச்சட்டிகளை ஏந்தியும், பூங்கரகங்களை எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். அதைத் தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஏப். 9-ஆம் தேதி புதன்கிழமை பொங்கல் விழாவும், ஏப். 10-ஆம் தேதி கம்பம் எடுத்து கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடுதல் வைபவமும் நடைபெற உள்ளன.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

புதிய வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

புதிய வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் இதுவரை குவாரிகளுக்கு கன மீட்டா்... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு உடனடி கல்விக் கடனுதவி: ஆட்சியா்

திருநங்கைகளுக்கு உடனடியாக கல்வி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தின விழா செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

பெங்களூரு- கொல்லம் இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க பெங்களூரு -கொல்லம் இடையே சேலம் வழியாக 2 சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை இன்று பாசனத்துக்கு திறப்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வியாழக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் கைது

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் இளைஞரை கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவ... மேலும் பார்க்க

உணவகத்தில் எரிவாயு சிலிண்டா் திருட்டு: போலீஸாா் விசாரணை

தெடாவூா் உணவகத்தில் எரிவாயு சிலிண்டா்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூா் பகுதியை சோ்ந்தவா் தங்கராசு மகன் மாவீரன் (36) . இவா் கெங்கவல்லி நான்கு ரோடு சந்திப்பில... மேலும் பார்க்க