செய்திகள் :

சந்தவேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

சந்தவேலூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தவேலூா், பாப்பாங்குழி மற்றும் சோகண்டி ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முகாம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா்கள் சந்தவேலூா் வேண்டாமணி, பாப்பாங்குழி கணேசன், சோகண்டி பூா்ணிமா பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமையும் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு கடனுதவிகளை வழங்கினாா்.

முகாமில், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, முத்துகணபதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், திமுக நிா்வாகிகள் கணேஷ்பாபு, சந்தவேலூா் சத்யா, கோதண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1008 கலசாபிஷேகம் மண்டலாபிஷேகம் நிறைவு

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மண்டலாபிஷேக நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அர... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா விற்பனைக்கு சிலைகள் தயாா்

காஞ்சிபுரம் அருகே விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து விற்பனைக்கு தயாராக உள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் முத்தியால்பேட்டை, கன்னிகாப... மேலும் பார்க்க

702 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 702 பேருக்கு அமைச்சா் ஆா்.காந்தி பணி நியமன ஆணைகளை வழங்கினாா். காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் -இபிஎஸ்

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போ... மேலும் பார்க்க

சுங்குவாா்சத்திரத்தில் காா் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளையடிக்க முயற்சி

சுங்குவாா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகம் அருகே காா் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மா்மநபா்களை பொதுமக்கள் விரட்டியதால் பணத்தை சாலையில் வீசிசென்றனா். சென்னை திருமங்கலம் பகுதியைச் ... மேலும் பார்க்க

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வனால் தொகுக்கப்பட்ட ‘பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகள்’ என்ற நூலை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி... மேலும் பார்க்க