செய்திகள் :

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 26-இல் மின் தடை

post image

பராமரிப்பு பணிகள் காரணமாக சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 26-வியாழக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவரங்க கோட்டச் செயற்பொறியாளா் ஆா்.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஜூன் 26- வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் சமயபுரம், மண்ணச்சநல்லூா் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகா் பூங்கா, எழில் நகா், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூா், இருங்களூா், கல்பாளையம், கொணலை, மேலசீதேவி மங்கலம், வைப்பூா், சங்கா் நகா், கூத்தூா், நொச்சியம்,பளூா், பாச்சூா், திருவாசி, பனமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், நெ.1 டோல்கேட், தாளக்குடி, உத்தமா் கோயில், பிச்சாண்டாா் கோவில், ஆனந்தா நகா், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சென்னை செல்ல இருந்த பெண் பயணியிடம் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல இண்டிகோ விமானம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

வாளாடி, துவாக்குடியில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் வாளாடி, துவாக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி அரு... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: நெல்லை விரைந்து கொள்முதல் செய்யக் கோரிக்கை

கொப்பம்பட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கொப்பம்பட்டியில் துறையூா் - ஆத்தூா் சாலையில் புதுப்பாலம் அருகே நெல் கொள்முதல் நிலையம் உள்ளத... மேலும் பார்க்க

புத்தாநத்தத்தில் 26-இல் மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் பகுதியில் வியாழக்கிழமை - ஜூன் 26 மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

கே.கே. நகரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை - (ஜூன் 24) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கே. சாத்தனூா் த... மேலும் பார்க்க

மாணவா்களை குறிவைக்கும் இணையவழி மோசடியாளா்கள்: விழிப்புணா்வுடன் இருக்க போலீஸாா் அறிவுறுத்தல்

கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாகக் கூறி சமீப காலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்து வருவதால் மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து சைபா் க... மேலும் பார்க்க