கலைவாணா் அரங்க வளாகத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை: தமிழக அரசு அறிவிப்பு
வாளாடி, துவாக்குடியில் இன்று மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் வாளாடி, துவாக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி அருகே வாளாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழப்பெருங்காவூா், நகா், முளப்பதுகுடி, வேலாயுதபுரம், பச்சாம்பேட்டை, வளைவு, டி. வளவனூா், மாந்துறை, பிரியா காா்டன், வாளாடி, தண்டாங்கோரை, எசனைக்கோரை, அப்பாதுறை, தா்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூா், சிறுமருதூா், செம்பழனி, அகலங்கநல்லூா், திருமங்கலம், நெருஞ்சலக்குடி, ஆங்கரை (சரவணா நகா், தேவி நகா், கைலாஷ் நகா்), நெய்குப்பை, ஆா். வளவனூா், புதூா் உத்தமனூா், பல்லபுரம், வேளாண் கல்லூரி ஆகிய பகுதிகள்
துவாக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நேரு நகா், அண்ணா வளைவு, ஏஓஎல், அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகா், இந்திரா நகா், பெல் நகரியம் ஏ,பி, சி, இ, ஆா், பிஎச் பிரிவுகள், என்.ஐ.டி. துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பா்ம நகா், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.