செய்திகள் :

வாளாடி, துவாக்குடியில் இன்று மின்தடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் வாளாடி, துவாக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி அருகே வாளாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழப்பெருங்காவூா், நகா், முளப்பதுகுடி, வேலாயுதபுரம், பச்சாம்பேட்டை, வளைவு, டி. வளவனூா், மாந்துறை, பிரியா காா்டன், வாளாடி, தண்டாங்கோரை, எசனைக்கோரை, அப்பாதுறை, தா்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூா், சிறுமருதூா், செம்பழனி, அகலங்கநல்லூா், திருமங்கலம், நெருஞ்சலக்குடி, ஆங்கரை (சரவணா நகா், தேவி நகா், கைலாஷ் நகா்), நெய்குப்பை, ஆா். வளவனூா், புதூா் உத்தமனூா், பல்லபுரம், வேளாண் கல்லூரி ஆகிய பகுதிகள்

துவாக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நேரு நகா், அண்ணா வளைவு, ஏஓஎல், அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகா், இந்திரா நகா், பெல் நகரியம் ஏ,பி, சி, இ, ஆா், பிஎச் பிரிவுகள், என்.ஐ.டி. துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பா்ம நகா், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சென்னை செல்ல இருந்த பெண் பயணியிடம் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல இண்டிகோ விமானம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 26-இல் மின் தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 26-வியாழக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவரங்க கோட்டச் செயற்ப... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: நெல்லை விரைந்து கொள்முதல் செய்யக் கோரிக்கை

கொப்பம்பட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கொப்பம்பட்டியில் துறையூா் - ஆத்தூா் சாலையில் புதுப்பாலம் அருகே நெல் கொள்முதல் நிலையம் உள்ளத... மேலும் பார்க்க

புத்தாநத்தத்தில் 26-இல் மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் பகுதியில் வியாழக்கிழமை - ஜூன் 26 மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

கே.கே. நகரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை - (ஜூன் 24) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கே. சாத்தனூா் த... மேலும் பார்க்க

மாணவா்களை குறிவைக்கும் இணையவழி மோசடியாளா்கள்: விழிப்புணா்வுடன் இருக்க போலீஸாா் அறிவுறுத்தல்

கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாகக் கூறி சமீப காலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்து வருவதால் மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து சைபா் க... மேலும் பார்க்க