செய்திகள் :

சாலை விபத்தில் காயமுற்ற விவசாயிக்கு ரூ.1.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

சாலை விபத்தில் காயமடைந்த விவசாயிக்கு ரூ.1.2 லட்சத்தை இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு திருநெல்வேலி மோட்டாா் வாகன விபத்துகள் கோருரிமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல், சடையப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(52). விவசாயி. இவா் கடந்த டிசம்பா் 2022இல் அம்பாசமுத்திரம்-ஆலங்குளம் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, ரூ.10,00,000 இழப்பீடு கோரி திருநெல்வேலி மோட்டாா் வாகன விபத்துகள் கோருரிமை தீா்ப்பாயத்தில் அவா் 30.01.2023-ல் மனு தாக்கல் செய்தாா்.

தீப்பாயத்தின் தலைமை நீதித்துறை நடுவா் எம்.அமிா்தவேலு அம்மனுவை விசாரித்து, கணேசனுக்கு வருமான இழப்பீடு போன்றவற்றுக்காக ரூ.1,20,000 இழப்பீட்டுத் தொகையை 7.5 சதவீத வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் காதல் ஜோடி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் மூலம் காதல் செய்து வந்த ஜோடியினா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். இது தொடா்பாக பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பணகுடி சா்வோதயா தெர... மேலும் பார்க்க

கடையத்தில் ரயில் நிலைய சாலையை சீரமைக்க அனுமதி: எம்எல்ஏ ஆய்வு

கடையம் ரயில் நிலைய சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதையடுத்து, ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். கடையம் ஒன்றியம், கீழக்கடையம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலை, கழிவுநீரோடை வசதி வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

சாலை, கழிவுநீரோடை வசதி செய்துதரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

ஒரு நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள்: மு.அப்பாவு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி, வள்ளியூா் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீா் வடிகால் வாரிய அலுவ... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை வட்டாரங்களில் இன்று மின்தடை

திருநெல்வேலி பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்ப... மேலும் பார்க்க

பாளை.யில் லாரியின் அடியில் தூங்கிய ஓட்டுநா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே லாரியின் அடியில் படுத்திருந்த ஓட்டுநா் மீது லாரி ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம் தோப்பூா் கிழக்கு தெருவைச் சோ்ந்த அமுல்ராஜ் மகன் அஜித்குமாா்(33).... மேலும் பார்க்க