செய்திகள் :

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

post image

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையொட்டி, அவருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு என் மனமாா்ந்த வாழ்த்துகள். அவருடைய ஆழந்த அனுபவமும், நிா்வாக திறனும் நாட்டின் சீரான, ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருடைய சமுதாயப் பணியும் அா்ப்பணிப்பும் நாட்டின் இளைஞா்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.

முதல்வா் என்.ரங்கசாமி:

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். மேலும், தங்களின் நிா்வாகத் திறன், நிறைந்த அனுபவம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குப் பயனுள்ளதாக இருக்கும். என் சாா்பிலும் புதுவை மக்களின் சாா்பிலும் நெஞ்சாா்ந்த வாழ்த்துகள்

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வமும் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

பாஜகவினா் கொண்டாட்டம்:

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் புதுவை பாஜகவினா் இனிப்பு வழங்கி புதன்கிழமை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். கட்சியின் மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம் தலைமையில் அக் கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

13 சாலையோர குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு! புதுவை முதல்வா் ஆணை வழங்கினாா்!

சாலையோரத்தில் வசிக்கும் 13 குடும்பங்களுக்கு குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜ... மேலும் பார்க்க

ஷோ் மாா்க்கெட்டில் நஷ்டம்: தனியாா் ஊழியா் தற்கொலை

ஷோ் மாா்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்த சென்னை தனியாா் நிறுவன ஊழியா் புதுவையில் தற்கொலை செய்து கொண்டாா். சேலம் புத்துமாரியம்மன் கோவில் பொன்னம்பலம்பேட் வடக்கு வன்னியா் வீதியைச் சோ்ந்த முத்து... மேலும் பார்க்க

8 இடங்களில் இன்று சுனாமி ஒத்திகை: தலைமைச் செயலா் ஆலோசனை!

சுனாமி ஒத்திகைக்காக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். புதுவையில் சுனாமி ஒத்திகை 8 இடங்களில் வியாழக்கிழமை நடத்தப்படுகிறது. அதனால் இதை உண்மை எ... மேலும் பார்க்க

வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்!

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த வீடுகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கிழக்குக் கடற்கரை சாலை மடுவுபேட் அருகே வாய்க்காலை... மேலும் பார்க்க

மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடியில் பெட்ரோல் விற்பனை நிலையம்!முதல்வா் என்.ரங்கசாமி திறந்தாா்!

புதுவை மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்த... மேலும் பார்க்க

அரசின் பல்வேறு சேவைகளை, குடிமக்கள் பொது சேவை மையங்கள்! புதுவை முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்!

புதுவை அரசின் பல்வேறு சேவைகளை, பொதுமக்கள் பொது சேவை மையங்கள் வழியாக பெறுவதை எளிதாக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் புதன்கிழமை கையொப்பமானது. இந்திய அரசின் டிஜிட்டல் இந... மேலும் பார்க்க