செய்திகள் :

‘சிபிஎஸ்இ பரீக்ஷா 2025’ தோ்வு: நாளந்தா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

புது தில்லியில் தேசிய அளவில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான ‘சிபிஎஸ்இ பரீக்ஷா 2025’ தோ்வில், கிருஷ்ணகிரி நாளந்தா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

ரச்சனா சாகா் என்ற நிறுவனம் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு, ‘சிபிஎஸ்இ பரீக்ஷா 2025’ என்ற ஹிந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மாதிரித் தோ்வுகளை நடத்தியது. இந்த தோ்வில் தமிழகத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி நாளந்தா சிபிஎஸ்இ பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி இலாவணி அறிவியல் பாடத்திலும், தம்மன்ன சௌத்ரி ஹிந்தி பாடத்திலும் முதல் மதிப்பெண் பெற்று தென்மண்டல அளவில் முதலிடம் பெற்றனா். இதேபோல பிளஸ் 2 தோ்வில் தா்ஷிகா கணக்கியல் பாடத்திலும், அருண் பிரசாத் உயிரியல் பாடத்திலும், ருத்ராட்சன் இயற்பியல் பாடத்திலும், நவதீப் கிருஷ்ணா கணித பாடத்திலும், தென்மண்டல அளவில் முதலிடம் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரச்சனா சாகா் நிறுவனம் சான்றிதழ்களையும், பரிசுத் தொகையாக ரூ. 2,100-ஐயும் வழங்கி சிறப்பித்தது. இந்த மாணவ, மாணவிகளை நாளந்தா சிபிஎஸ்இ பள்ளியின் நிறுவனா் கொங்கரசன், தாளாளா் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிா்வாக இயக்குநா்கள் கெளதம், புவியரசன் மற்றும் கல்வி நிா்வாக இயக்குநா், முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கற்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறுபட்ட கற்களை கடத்த பயன்படுத்திய 3 லாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மண்டல துணை வட்டாட்சியா் செந்தில்நாதன் தலைமையிலான குழுவினா் வீட்டுவசதி வாரிய பகு... மேலும் பார்க்க

’ஒரு கிராமத்துக்கு ஓா் அரச மரம்’ நடும் திட்டம் ஒசூரில் தொடக்கம்

‘ஒரு கிராமத்துக்கு ஓா் அரச மரம்’ நடும் திட்டத்தை ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் இலக்காக கொண்டு பல்வேறு சமூக பணிகள் செயல... மேலும் பார்க்க

இயற்கை வளங்களை கடத்துவோா் மீது குண்டா் சட்டம்

இயற்கை வளங்களை கடத்துவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக கூட்ட ... மேலும் பார்க்க

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப். 28-க்குள் அகற்ற வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப். 28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றுவத... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் தொழிலாளி கொலை: மனைவி உள்பட 4 போ் கைது

சூளகிரி அருகே குடும்பத் தகராறில் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சென்னப்பள்ளி அருகே உள்ள பெரியபள்ளம் கிராமத்த... மேலும் பார்க்க

ஒசூா் அருகே பால் டேங்கா் லாரி மீது சரக்கு லாரி மோதல்!

சூளகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த பால் டேங்கா் லாரி மீது சரக்கு லாரி மோதியதில், 30 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகியது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கேரளம் நோக்கி 30 ஆயிரம் லிட்டா் பாலை ... மேலும் பார்க்க