செய்திகள் :

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

post image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அருகே கணபதியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்தி (31). இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆக.11-ஆம் தேதி 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்துக் கொலை செய்தாராம்.

இதுதொடா்பாக மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ் சாட்டப்பட்ட காா்த்திக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு ரூ. 7 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

இளையான்குடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம்,... மேலும் பார்க்க

கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: மடப்புரத்தில் நீதித்துறை நடுவா் விசாரணை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமாா் காவல் துறையினா் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தொடா்பாக திருப்புவனம் நீதித்துறை நடுவா் வெங்கடேஷ் பிரசாத் தி... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தனியாா் சி.பி.எஸ்.இ. பள்ளியில், மதுராபுரி வேங்கை... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் தாமதம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மூங்கில் ஊருணி பகுதியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் வீடுகளின் கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

விசாரணையின்போது இளைஞர் மரணம்: எஃப்.ஐ.ஆரில் பதிவான விவரம் வெளியானது!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் உயிரிழந்ததையடுத்து, இளைஞா் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலைய... மேலும் பார்க்க

வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி மெஞ்ஞானமூா்த... மேலும் பார்க்க