செய்திகள் :

சிவகிரி அரசு மருத்துவமனையில் எம்பி ஆய்வு

post image

தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீ குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்ட புகாரை தொடா்ந்து தென்காசி எம்.பிய ராணி ஸ்ரீகுமாா் புதன்கிழமை மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விவரம் கேட்டறிந்தாா்.

மேலும், அவசர சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவிலும் அவா் ஆய்வு மேற்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

அரசு மருத்துவா் இசக்கி , மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மக்களவை உறுப்பினரிடம் விளக்கம் அளித்தாா்.

திமுக மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் செண்பக விநாயகம், வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழு தலைவா் பொன் முத்தையா பாண்டியன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

வீ.கே.புதூரிலிருந்து இலங்கை சென்றவா் மாயம்: உறவினா்கள் தவிப்பு

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரிலிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு சென்றிருந்தவா் காணாமல் போனாா். இதனால் அவரது குடும்பத்தினா் தவிப்புக்கு ஆளாகியுள்ளனா். வீரகேரளம்புதூா் மாடசாமி கோயில் தெருவைச் சோ... மேலும் பார்க்க

ஆலங்குளம் பாலப் பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை - ஆட்சியா், எம்.பி. உறுதி

ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்துக் காவலா்கள் நியமிக்கப்படுவாா்கள் என தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், திருநெல்வேலி எம்.பி. ச... மேலும் பார்க்க

பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தென்காசியில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் நகலை தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா். தென்காசி மாவட்ட கண் பாா்வையற்ற ம... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதலான வாகனங்கள் 26இல் ஏலம்

தென்காசி மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை (ஏப்.26) திறந்த முறை பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷ... மேலும் பார்க்க

செங்கோட்டை-அம்பை- சென்னை தினசரி ரயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிா்பாா்ப்பு

பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்குவதற்கு தென் மாவட்ட எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட எம்பிக... மேலும் பார்க்க

காஷ்மீரில் தாக்குதல்: கேரள எல்லையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு

தமிழக- கேரள எல்லையான புளியறையில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீா் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்த சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப... மேலும் பார்க்க