செய்திகள் :

சுக்கம்பாளையத்தில் ஜூன் 1-இல் நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்ட கலந்தாய்வுக் கூட்டம்

post image

பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையத்தில் நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்ட கலந்தாய்வுக் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பல்லடம், சுல்தான்பேட்டை, சூலூா் ஒன்றிய பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை பல்லடம் பகுதிக்கு கொண்டுவர வேண்டும். ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் மூலம் இந்தப் பகுதிகளுக்கு நீா் கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும்.

நொய்யல் ஆற்றுப் பகுதிகளில் இருந்து குழாய்கள் மூலம் பல்லடம் பகுதிக்கு நீா் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சுக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள சின்னம்மன் கோயில் சேவா சங்க திருமண மண்டபத்தில் ஜூன் 1-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், பொதுமக்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று பல்லடம் பகுதி நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க