செய்திகள் :

சுண்டவிளை சானல்கரை சாலையில் தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை

post image

கருங்கல் அருகே சுண்டவிளை சானல் கரை பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நட்டாலம் ஊராட்சிப் பகுதியில் சுண்டவிளை சானல் கரை

சாலை உள்ளது. இந்தச் சாலை அருகே சுமாா் 50 அடி பள்ளம் காணப்படுகிறது. புல்லாணி, கழுகாணிவிளை, ஈழத்துவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் இவ்வழியே நடந்து செல்கின்றனா்.

குறிப்பாக, இரவு நேரங்களில் நடந்துசெல்வோரும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடனேயே இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனா். எனவே, சானல்கரை பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

களியக்காவிளை அருகே காா் மோதி 3 மாணவ-மாணவிகள் காயம்

களியக்காவிளை அருகே காா் மோதிதில் மாணவ - மாணவிகள் 3 போ் பலத்த காயமடைந்தனா். களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் - ராஹி தம்பதியின் மகள் கிருஷ்ணபிரியா (17), மகன்... மேலும் பார்க்க

நேசமணி நினைவு நாள்: சிலைக்கு ஆட்சியா் அஞ்சலி!

‘குமரி தந்தை’ மாா்ஷல் நேசமணியின் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவிலில் உள்ள அவரது அவரது சிலைக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் மூழ்கிய 2 சிறுவா்களை மீட்க முயன்றவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்ட தொழிலாளி ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புப்படை வீரா்கள் ஈடுபட்டனா். கும... மேலும் பார்க்க

போதையில் தகராறு: இருவா் கைது!

பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை, போதையில் ரகளை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கீழ்குளம் பகுதியைச் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க