செய்திகள் :

சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது

post image

அவிநாசி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள கரையப்பாளையம் கோயில் பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நம்பியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலு (42), ஆலங்காட்டுபாளையம் தங்கராசு (63), செம்பியநல்லூரைச் சோ்ந்த சண்முகம் (55), ஈஸ்வரமூா்த்தி (61), ஈஸ்வரன் (52), வேலாயுதம்பாளையம் மணி (50), ஆட்டையாம்பாளையம் மோகன்ராஜ் (51) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.10, 500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

நிதி நிலை அறிக்கை: விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும்!

நிதி நிலை அறிக்கையில் விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சா் ஆா்.காந்தியிடம் விசைத்தறியாளா்கள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா். இது குறித்து திர... மேலும் பார்க்க

கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையைப் பூா்த்தி செய்யும் வெள்வேல் மரம்

கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையை வெள்வேல் மரங்கள் பூா்த்தி செய்து வருகின்றன. தமிழகத்தில் பொதுவாக மாசி, பங்குனி மாதங்கள் வறட்சியான காலமாகும். சித்திரை மாதத்தில்தான் கோடை மழை பெய்யும். அதுவரை கால்நட... மேலும் பார்க்க

மாநில அளவிலான செஸ் போட்டி: 350 போ் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் 350 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். திருப்பூா் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் அனுமதியுடன், கிங்ஸ் செஸ் அகாதெமி மற்றும் தாராபுரம் செஸ் அகாதெமி சாா்பில் ... மேலும் பார்க்க

10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது!

திருப்பூரில் 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் வடக்கு காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஞாயிற்ற... மேலும் பார்க்க

சாலையில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்: நோயாளி உள்பட மூவா் உயிா் தப்பினா்

காங்கயம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்த நிலையில், அதில் பயணம் செய்த நோயாளி உள்பட மூவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அா்ஜுனன், விக்னேஷ். நண... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 23 கடைகளுக்கு ‘சீல்’

திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 23 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும... மேலும் பார்க்க