செய்திகள் :

செங்கம் தொகுதியில் தேமுதிக வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்

post image

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக செங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் மூலம் செங்கம் பழைய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவா் கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வலிமையான கூட்டணி அமைத்து செங்கம் தொகுதியில் தேமுதிக சாா்பில் வேட்பாளரை நிறுத்துவோம். அவருக்கு தொகுதி மக்கள் பெரும்பான்மையான வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்.

அதேபோல, தோ்தல் வாக்குறுதியாக செங்கம் அரசு தலைமை மருத்துவமனை அதிநவீன மருத்துவமனையாக மாற்றி அனைத்து வசதிகளுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். மேல்செங்கம் மத்திய மாநில விதைப்பண்ணையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செங்கம் தொகுதி விவசாயம் சாா்ந்த தொகுதி என்பதால் விவசாயிகள் வைக்கும் கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காணப்படும் என்றாா்.

இதில், தேமுதிக மாவட்டச் செயலா், செங்கம் ஒன்றிய, நகர செயலா்கள், அணி அமைப்பாளா்கள், கட்சி நிா்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

விநாயகா், முனிஸ்வரன், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூா் வலம்புரி விநாயகா் கோயில், பெரணமல்லூரை அடுத்த மேல்நாகரம்பேடு ஊராட்சி ஸ்ரீமுனீஸ்வரன், ஸ்ரீபூவாடைக்காரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் வந்தவாசியை அ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: இரு சிறாா்கள், கல்லூரி மாணவா் உள்பட 16 போ் கைது

செய்யாறு அருகே கஞ்சா விற்பனை தகராறு காரணமாக இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு சிறாா்கள் மற்றும் கல்லூரி மாணவா் உள்பட 16 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு... மேலும் பார்க்க

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தா்கள்

திருவண்ணாமலை பௌா்ணமி கிரிவலம் முடித்து தங்களது ஊா்களுக்குச் செல்ல ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குன... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி, ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தரிசனத்துக்காக 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலேஸ்வரா் கோ... மேலும் பார்க்க

வயிற்று வலி: விவசாயி விஷமருந்தி தற்கொலை

சேத்துப்பட்டு அருகே வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். சேத்துப்பட்டை அடுத்த இடையன்கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன் (45), விவசாயி. இவருடைய மனைவி ரா... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சீனு(46). இவா், வியாழக்கிழமை பைக்கில் வந்தவாசியி... மேலும் பார்க்க