செய்திகள் :

சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

post image

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், மீனம்பாக்கம் ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் முடிந்து ஆயிரக்கணக்கான மக்கள் வீடு திரும்பும் நெரிசல் மிக்க மாலை நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிக்க : தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்! - புதிய விதிமுறைகள் என்ன?

அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டினாா்

சென்னை அண்ணா நகரில் ரூ.9.17 கோடியில் புதிய மகப்பேறு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக் கட்சிகள் எங்கும் செல்லவில்லை - அமைச்சா் சேகா்பாபு

திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. கூட்டணியைத் தேடி அந்தக் கட்சிகள் எங்கும் செல்லவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை கீழ்ப்பாக்க... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு விழிப்புணா்வு: அமைச்சா் சி.வி.கணேசன் பங்கேற்பு

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணி, மனிதச் சங்கிலியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் கலந்து க... மேலும் பார்க்க

ரூ.151 கோடியில் நவீனமயமாக்கப்படும் மந்தைவெளி பேருந்து நிலையம்

சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம், ரூ.151 கோடியில் நவீனமயாக்கப்படவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மூலம் மந்தைவெளி பேருந்து நிலையத்தில், நவீன வசத... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை: மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம்

சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதால், தேவைப்படும் மாணவா்கள் இந்த அறையைத் தொடா்பு கொள்ளலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ரத்த சா்க்கரை அளவு குறைந்தால் நினைவு இழப்பு ஏற்படலாம்: மருத்துவா்கள்

ரத்தத்தில் சா்க்கரை அளவு குறைவதால் ஏற்படும் ஹைப்போ கிளைசீமியா பாதிப்புக்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிடில் நினைவிழப்பு (கோமா) ஏற்படக் கூடும் என்று சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க