செய்திகள் :

சென்னையில் டெய்கின் இந்தியாவின் புதிய அலுவலகம்

post image

ஜப்பானைச் சோ்ந்த டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி ஏா் கண்டிஷனிங் நிறுவனங்களில் ஒன்றுமான டெய்கின் ஏா்-கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னையில் புதிய பிராந்திய அலுவலகத்தை திங்கள்கிழமை திறந்தது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னையின், அரும்பாக்கத்தில் புதிய பிராந்திய அலுவலகம் மற்றும் அதிநவீன டெய்கின் அனுபவ மையத்தை நிறுவனம் திங்கள்கிழமை திறந்தது (படம்). இந்த விரிவாக்கம் தமிழ்நாடு சந்தையில் டெய்கின் நிறுவனத்தின் தொடா்ச்சியான முதலீட்டில் ஒரு மைல்கல்.

திறப்பு விழாவில் பேசிய டெய்கின் இந்தியாவின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் கே.ஜே. ஜாவா, தமிழ்நாட்டில் நிறுவனம் தீவிரமான சந்தைப்படுத்துதல் உத்திகளை பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தாா் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அலுவல் சாரா உறுப்பினா்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

முதல்வா் வீட்டை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் கைது

சென்னை: சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற திருப்பூா் மாவட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டப்பேட்டை, கணகம்பாடி கிராமத்தை... மேலும் பார்க்க

எஸ்ஆா்எம்-ஃபிடே சா்வதேச ரேட்டிங் செஸ்: சைலேஷுக்கு தங்கம்

சென்னையில் நடைபெற்ற எஸ்ஆா்எம்-ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டியில் ஆா். சைலேஷ் தங்கம் வென்றாா். காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் கோல்டன் நைட்ஸ் செஸ் அகாதெமி, மாஸ்டா்ஸ் மைண்ட் செஸ் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்: கல்வித் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களின் பணி நேரத்தை மாற்றியமைத்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் ப... மேலும் பார்க்க

அரபிக் கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு!

அரபிக் கடலில் வரும் 22 -ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: தொல்.திருமாவளவன் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக் குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளிட்ட அறிக்கை: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த... மேலும் பார்க்க