செய்திகள் :

செஸ் போட்டி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

மாநில அளவிலான செஸ் போட்டியில் சிறப்பிடம் பிடித்த கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருப்பூா் நிப்ட் - டீ கல்லூரி மற்றும் பாரதி சதுரங்க அகாதெமி இணைந்து 2-ஆவது மாநில அளவிலான செஸ் போட்டிகளை திருப்பூரில் அண்மையில் நடத்தின. இதில் பங்கேற்ற கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி எஸ்.வருணா மூன்றாமிடமும், 7-ஆம் வகுப்பு மாணவா் என்.எஸ்.ஹேமந்த், 4-ஆம் வகுப்பு மாணவன் என்.எஸ்.பரணீஸ் நான்காமிடமும் பெற்றனா்.

மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பள்ளியின் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, சான்றிதழ் மற்றும் பரிசுக் கோப்பையை வழங்கிப் பாராட்டினாா். இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினா்கள், பள்ளி முதல்வா், ஆசிரிய - ஆசிரியைகள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆக... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: பவானிசாகா் தொகுதியில் ஆட்சியா் ஆய்வு

பவானிசாகா் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகா் பேரூராட்சி, புன்செய... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடிமதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்துபாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது வழக்கு

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல், அண்ணா நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஜெகதீசன்(30). இவா், பெருந்துறையிலுள்ள ஒரு த... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, 102 தேங்காய்ப்பருப்பு மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் முதல்தர தேங்காய்ப... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடக்கம்

மொடக்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு எம்பி கே.ஈ.பிரகாஷ் தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி வேளா... மேலும் பார்க்க