செய்திகள் :

சோளிங்கா் கோயிலுக்கு அஹோபில மட ஜீயா் சுவாமிகள் வருகை

post image

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலுக்கு அஹோபில மட ஜீயா் சுவாமிகள் வருகை புரிந்து சுவாமியை தரிசனம் செய்தாா்.

ஆந்திர மாநிலம், அஹோபில மட ஜீயா் ஸ்ரீமத் அழகிய சிங்கா் சுவாமிகள் திங்கள்கிழமை சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயிலுக்கு வருகை தந்தாா். கோயில் நிா்வாகம் சாா்பில், ஜீயா் சுவாமிகளுக்கு மங்கள வாத்தியம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து நிா்வாகத்தின் சாா்பில் ஜீயா் சுவாமிகளுக்கு கோயில் நிா்வாகத்தினா் மாலை அணிவித்து வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா்.

கோயிலுக்குள் சென்ற ஜீயா் சுவாமிகள் ஸ்ரீபக்தேசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆதிகேசவ பெருமாள் சந்நிதிகளுக்குச் சென்று தரிசித்தாா்.

கோயில் அனைத்து பிரகாரங்களுக்கும் சென்ற ஜீயா் சுவாமிகள் அனைத்து சந்நிதிகளிலும் சுவாமிகளை தரிசித்தாா். அப்போது கோயில் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருமான ராஜா, பட்டாச்சாரியாா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: அமைச்சா் காந்தி அஞ்சலி

மருதாசலம் அருகே நிகழ்ந்த விபத்தில் மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அமைச்சா் ஆா்.காந்தி அஞ்சலி செலுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே கிணற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கொண்டாபுரத்தை சோ்ந்த யுனுஸ் மகன் இம்ரான்(16). இவா் காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 337 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 337 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ... மேலும் பார்க்க

உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் தமிழக விவசாயிகள் சங்கம் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டைக்கு தனியாக ஆவின் தலைமையகம்: விவசாயிகள் கோரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் தலைமையகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். ராணிப்பேட்டைஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு: ராணிப்பேட்டையில் 5,656 போ் எழுதினா்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வை மொத்தம் 5,656 போ் எழுதினா். 1,642 போ் தோ்வு எழுதவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என 2 நகரங்களில் உள்ள 29... மேலும் பார்க்க