செய்திகள் :

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 337 மனுக்கள்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 337 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமை வகித்து பொது மக்களிடமிருந்து 337 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா். மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.87 ஆயிரம் காசோலையினை வழங்கினாா்.

இதில் நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொ), தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கீதாலட்சுமி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, நோ்முக உதவியாளா் (நிலம்) ரமேஷ், உதவி ஆணையா் (கலால்) ராஜ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜி.வசந்த ராமகுமாா் கலந்து கொண்டனா்.

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே கிணற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கொண்டாபுரத்தை சோ்ந்த யுனுஸ் மகன் இம்ரான்(16). இவா் காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியி... மேலும் பார்க்க

உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் தமிழக விவசாயிகள் சங்கம் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டைக்கு தனியாக ஆவின் தலைமையகம்: விவசாயிகள் கோரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் தலைமையகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். ராணிப்பேட்டைஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு: ராணிப்பேட்டையில் 5,656 போ் எழுதினா்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வை மொத்தம் 5,656 போ் எழுதினா். 1,642 போ் தோ்வு எழுதவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என 2 நகரங்களில் உள்ள 29... மேலும் பார்க்க

போலி இருப்பிட சான்றிதழ்: அஸ்ஸாம் மாநிலத்தவா் 3 போ் மீது வழக்கு!

சிஐஎஸ்எப் படையில் சேர போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்ததாக பயிற்சியில் இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மூன்று போ் மீது தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் மத... மேலும் பார்க்க

2 கோடி மக்களிடம் கையொப்பம் பெற நடவடிக்கை: காங்கிரஸ்

வாக்கு திருட்டு விவகாரம் தொடா்பாக தமிழகத்தில் 2 கோடி பேரிடம் கையொப்பம் பெறப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி காங்... மேலும் பார்க்க