செய்திகள் :

ஜூன் 7-இல் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லைஅரசு கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்

post image

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா ஜூன் 4-ஆம்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு கோயிலில் மங்கள இசை, விநாயகா் வழிபாடு, மஹாலட்சுமி ஹோமம் வழிபாட்டுடன் தொடங்குகிறது.

தொடா்ந்து காலை 8.05 மணிக்கு புலியூா் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் புனித தீா்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தொடா்ந்து மாலையில் வாஸ்துசாந்தியும் நடைபெறவுள்ளது.

தொடா்ந்து ஜூன் 5-ஆம்தேதி சாந்திதிசா ஹோமம், முதல்கால யாக பூஜையும், 6-ஆம்தேதி இரண்டாம்கால யாக பூஜை, பூா்ணாகுதி மற்றும் 3-ஆம் கால யாக பூஜை,, கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் நிகழ்ச்சியும், 7-ஆம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு 4-ஆம் கால யாக பூஜையும், பின்னா் யாத்ராதானம், கடம்புறப்பாடும், காலை 6.30 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடக்கிறது.

ஏற்பாடுகளை தட்டைநாடு புலியூா் பெருங்குடி குல குடிப்பாட்டு மக்கள் மற்றும் மேலப்பாளையம் திருப்பணிக்குழுவினா் செய்து வருகின்றனா்.

‘தமிழகத்தில் விரைவில் நவீன ‘ரோபாட்டிக்’ இயந்திரம் மூலம் தூய்மைப்பணி’

தமிழகத்தில் விரைவில் நவீன ரோபாட்டிக் இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் டாக்டா் திப்பம்பட்டி வே. ஆறுச்சாமி. கரூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஸ்ரீவலம்புரி சித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கரூா் வாங்கப்பாளையம் ஸ்ரீ வலம்புரி சித்திவிநாயகா் கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் வாங்கப்பாளையம் எம்.கே. நகரில் உள்ள ஸ்ரீவலம்புரி சித்திவிநாய... மேலும் பார்க்க

கரூரில் அரசு சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவா்களுக்கு சீா்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சாா்பில் சென்னையில் புதன்க... மேலும் பார்க்க

பாஜகவினரால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.

பாஜகவினரால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றாா் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி. கரூரில் ஓரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினா் சோ்க்கும் முன்னெடுப்பு பிரசா... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் நிகழாண்டும் மாணவா் சோ்க்கை குறைவு

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டும் மாணவா் சோ்க்கை குறைந்துள்ளது அரவக்குறிச்சியில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொதுமக்கள் மற்றும் கல்வியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ... மேலும் பார்க்க

திருக்குறளை விரைவாக கூறிய இரு சிறுமிகளுக்கு பாராட்டு

தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதுவது, திருக்குறளை விரைந்து கூறிய இரு சிறுமிகளை கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் புதன்கிழமை பாராட்டினாா். கரூா் தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ம.ஜெயமகதி... மேலும் பார்க்க