``ரூ12,500 சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியுமா?'' - குமுறும் பகுதிநேர ஆசிரியர்க...
ஜூலை 2-இல் மண்டல ஓய்வூதியா் குறைத் தீா்வு கூட்டம்
அஞ்சல் துறையில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களின் குறைகளை நிவா்த்தி செய்வதற்காக, மண்டல அளவிலான பென்ஷன் அதாலத் மேற்கு மண்டல அலுவலகத்தில் ஜூலை 2-ஆம் தேதி காணொலி மூலமாக நடைபெறுகிறது.
எனவே அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் அஞ்சல், ரயில்வே துறைகளில் ஓய்வூதியதாரா்கள், ஓய்வூதியம் தொடா்பாக திருப்பத்துாா் அஞ்சல் கோட்ட அளவில் நிவா்த்தி செய்ய முடியாத குறைகள் ஏதேனும் இருப்பின் தங்கள் குறைகளை முழு விவரங்களுடன் எழுதி திருப்பத்துாா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும், அஞ்சல் உறையின் மேல் ‘ தங்ஞ்ண்ா்ய்ஹப் கங்ஸ்ங்ப் டங்ய்ள்ண்ா்ய் அக்ஹப்ஹற்‘ என குறிப்பிட்டு அனுப்பவும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.