செய்திகள் :

டிகிரி தேவையில்லை, மாதம் 2 லட்சம் சம்பளம் - ஏ.ஐ நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப் - எப்படி விண்ணப்பிப்பது?

post image

புச் ஏஐ (Puch AI) நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான சித்தார்த் பாட்டியா, எக்ஸ் தளத்தில் ஒரு தனித்துவமான இன்டர்ன்ஷிப் வாய்ப்பை அறிவித்துள்ளார்.

அதன்படி பட்டப்படிப்பு தேவையில்லாத உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் விண்ணப்பிக்கக்கூடிய ஒரு இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த இன்டர்ன்ஷிப் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பு ஏஐ பொறியாளர் (AI Engineer) மற்றும் "குரோத் மேஜிஷியன்" (Growth Magician) ஆகிய பணியிடங்களுக்காக வழங்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்ப செயல்முறை முற்றிலும் வித்தியாசமானதாக உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் சித்தார்த் பாட்டியாவின் லிங்க்ட்இன் பதிவில் நேரடியாக கருத்து (Comment) தெரிவித்து, தங்கள் திறமைகளையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பதிவில், " ஏன் உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், புச் ஏஐ-யில் எதைப் பணியாற்ற ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை கருத்தில் தெரிவிக்கவும் (தயவுசெய்து தனிப்பட்ட தகவல்களை அனுப்ப வேண்டாம்)" என்று பாட்டியா குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு 500-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்று வைரலாகி வருகிறது.

10-ம் வகுப்பு தகுதிக்கு உளவுத்துறையில் வேலைவாய்ப்பு; 4,987 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிக்கலாம்?

உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? செக்யூரிட்டி அசிஸ்ட்னட் அல்லது நிர்வாகி. மொத்த காலிபணியிடங்கள்: 4,987; தமிழ்நாட்டில் 285.சம்பளம்: ரூ.21,700 - 69,100வயது வரம்பு: 18 - 2... மேலும் பார்க்க

இந்தியன், கனரா, பஞ்சாப் நேஷனல், இந்தியன் ஓவர்சீஸ்... வங்கிகளில் கிளர்க் பணி;எப்படி விண்ணப்பிக்கலாம்?

பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்னென்ன வங்கிகள்? பேங்க் ஆஃப் பரோடா, கனரா, இந்தியன் ஓவர்சீஸ், UCO, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்... மேலும் பார்க்க

Career: எந்த டிகிரி படித்திருந்தாலும், UPSC-ல் பணி; எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?அமலாக்க அதிகாரி அல்லது அக்கவுண்ட்ஸ் அதிகாரி. இது ஒரு நிரந்தர பணி மற்றும் அமைச்சரவை சாராத பணி ஆகும்.மொத்த ... மேலும் பார்க்க

Career: அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி; என்ன தகுதி வேண்டும்? யார் விண்ணப்பிக்கலாம்?

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி?தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள்.மொத்த காலிப் பணியிடங்கள்: 574,தொகுப்பூதியம்: மாதம் ரூ.25,000,வயது வரம்... மேலும் பார்க்க

எந்த டிகிரினாலும் 'ஓகே'; இந்தியன் வங்கியில் காத்திருக்கிறது வங்கி பயிற்சி பணி!

இந்தியன் வங்கியில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி? அப்ரண்டிஸ். இது ஓராண்டு கால ஒப்பந்தம் ஆகும். மொத்த காலிபணியிடங்கள்: 1,500; தமிழ்நாட்டில் 277, புதுச்சேரியில் 9. வயது வர... மேலும் பார்க்க

IBPS: வங்கி ஆபீசர்களை தேர்ந்தெடுக்கும் ஆபீசர்கள் பணி! - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்வயது வரம்பு: 20 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)கல்வி தகுதி: பக்கம் 9 - 10சம்பளம்: ரூ.48,... மேலும் பார்க்க