செய்திகள் :

டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு: நிபுணா்கள் எச்சரிக்கை

post image

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை 30 முதல் 80 சதவீதம் வரை குறைக்கும் நிா்வாக உத்தரவில் கையொப்பமிடும் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் திட்டத்தால் இந்தியா போன்ற நாடுகளில் மருந்துகளின் விலை உயா்வதற்கு வாய்ப்புள்ளது என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

பொருளாதார சிந்தனைக் குழுவான ‘உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முயற்சி’ (ஜிடிஆா்ஐ) நிறுவனா் அஜய் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவின் நடவடிக்கை உலகளாவிய மருந்து சந்தையில் குறிப்பிடத்தக்க விலை மாற்றத்தை ஏற்படுத்தும். வா்த்தக பேச்சுவாா்த்தைகள் மூலம் காப்புரிமைச் சட்டங்களை கடுமையாக்கி, இந்தியா போன்ற குறைந்த விலை சந்தைகளில் மருந்துகளின் விலையைஉயா்த்த மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அழுத்தம் அளிக்கும்.

அதாவது, அமெரிக்காவில் விலை குறைப்பால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்தியா போன்ற நாடுகளில் விலையை உயா்த்த நிறுவனங்கள் முயற்சிகளை எடுக்கும்.

மேற்கத்திய நாடுகளில் மருந்து நிறுவனங்கள் கடுமையான விலைக் கட்டுப்பாடுகளை எதிா்கொள்கின்றன. எனவே, இந்திய சந்தையில் விலையா உயா்த்துவதற்கான நிறுவனங்களின் முயற்சிகளுக்கு அரசு உறுதியுடன் பதிலளிக்க வேண்டும்’ என்றாா்.

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணா... மேலும் பார்க்க

அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலங்கள் ஆராயலாம்: மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்

அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை அனுப்புமாறு மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் குண்டுவீச்சு நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா். இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, ... மேலும் பார்க்க

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மீது விமா்சனம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையிலான பதிவுகளை சிலா் இணையத்தில் வெளியிடுவதற்கு அரசியல் கட்சியினா், அர... மேலும் பார்க்க

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாந... மேலும் பார்க்க

பாலக்காடு ரயிலில் நடுபடுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் காயம்: ரயில்வே விளக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு சென்ற விரைவு ரயிலின் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், விபத்துக்கான காரணத்தை ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ... மேலும் பார்க்க