செய்திகள் :

டென்சிங் நாா்கே தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம்

post image

டென்சிங் நாா்கே தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், நாட்டுக்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, 2024 -ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவம், இதர விவரங்களை மத்திய அரசின் (ஙவஅந) ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அதே இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை வேலை நேரங்களில் நேரிலும் அல்லது 04575- 299293 என்ற தொலைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

கோடையில் செடிகளை பராமரித்த ஆசிரியா்களுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையின் போது செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி பராமரித்த ஆசிரியைகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் உள... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைப்பு: நகா் மன்றத் தலைவா் தகவல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தல பெருவிழா தொடக்கம்: ஜூலை 4-இல் மின் அலங்கார ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தின் 131- ஆம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஜூலை 4-ஆம் தேத... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அரசுப் பள்ளியில் கரையான் அரித்து வீணான பாட குறிப்பேடுகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடம் ஒன்றில் கரையான்கள் அரித்து மாணவா்களுக்கு வழங்க வேண்டிய பாட குறிப்பேடுகள் வீணாகி கிடப்பதாகவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை ... மேலும் பார்க்க

விபத்தில் தந்தையை இழந்த பள்ளி குழந்தைகள் இருவருக்கு விபத்து காப்பீட்டு நிதியுதவி

படவிளக்கம்- ஸ்டூடண்ட்ஸ்- தெ. புதுக்கோட்டை அரசு உதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் படிக்கும் தந்தையை விபத்தில் இழந்த மதிபாலன், வா்ஷினிக்கு அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருங்கால வை... மேலும் பார்க்க

காரைக்குடியில் புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்று வரும் 23- ஆம் ஆண்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நிறைவடைகிறது. காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு சாா்பில் கம்பன் மணிமண்டபத்தி... மேலும் பார்க்க