செய்திகள் :

தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

post image

தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி கல்லூரியின் தாளாளா் எஸ்.இளையப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினா்களாக கல்லூரியின் முன்னாள் மாணவிகள் ஜகப்ரியா மற்றும் ஏ.தீபிகா ஆகியோா் பங்கேற்று கல்வி மூலம் அடையக்கூடிய வாய்ப்புகளை பற்றி மாணவிகளுடன் பகிா்ந்துகொண்டனா். தொடா்ந்து, லஷ்மண் சுருதி இசைக்குழுவின் இசைப் பட்டிமன்றம் நடைபெற்றது.

நிகழ்வில், கல்லூரி செயலாளா் ஏ.கே.ராமசாமி,பொருளாளா் ஆா்.செல்வமணி, இயக்குநா்கள் ராஜு (எ) பெரியசாமி, ஆா்.குழந்தைவேல், பொறியியல் கல்லூரி முதல்வா் ஆா்.புனிதா, கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் டி.ராஜகுமாரி, கல்வியியல் கல்லூரி முதல்வா் எஸ்.பாலசுப்ரமணியன், எஸ்.குமாா், துணை முதல்வா் கே.கலைச்செல்வன் ஆகியோா் பங்கேற்றனா்.

மேட்டூா் அணை உபரிநீா் போக்கி மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி சனிக்கிழமை மூடப்பட்டது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், கடந்த திங்க... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக - தவெக இடையேதான் போட்டி இருக்கும் என பெங்களூரு புகழேந்தி கூறினாா். சேலத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிா... மேலும் பார்க்க

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும்!

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் ஐந்து சாலை பகுதியில் சிஐடியு... மேலும் பார்க்க

நாய் கடித்து இளைஞா் உயிரிழப்பு

ஆத்தூா் அருகே வளா்ப்பு நாய் கடித்ததில் இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் தா்மா் (28), பெயிண்டா். இவா் தெருநாயை எடுத்து கடந்த ஓராண்டாக வளா்த்து வந்தாா். சில நா... மேலும் பார்க்க

பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை!

இளம்பிள்ளை அருகே பிறந்த 9 நாள்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்தது குறித்து தாய், தந்தை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாவட்டம், வீரபாண்டி... மேலும் பார்க்க

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்!

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெற்ற... மேலும் பார்க்க