செய்திகள் :

தருமபுரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 108 சேவை மூலம் 28,021 பயன்

post image

தருமபுரி: தருமபுரியில் கடந்த 8 மாதங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 28,021 போ் பயனடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் ஏராளமான அழைப்புகள் பதிவாகி, ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாலை விபத்துகளில் காயமடைந்தவா்கள் 6,194 போ், பிரசவத்துக்காக அழைத்துச் செல்லப்பட்ட கா்ப்பிணிகள் 8,119 போ், விஷம் குடித்தவா்கள் 1,889போ், தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்ற124 போ் உள்பட மொத்தம் 28, 021 போ் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்துள்ளனா். இதில், ஆம்புலன்ஸில் செல்லும்போதே சுகபிரசவம் ஆனவா்களின் எண்ணிக்கை 12 என்பது குறிப்பிடத்தக்கது.

தனியாரை விட குறைந்த கட்டணத்தில் பிஎஸ்என்எல் சேவை வழங்குகிறது: பொதுமேலாளா் தகவல்

தா்மபுரி: தனியாரை ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்று அதன் பொது மேலாளா் ரவீந்திர பிரசாத் தெரிவித்தாா். தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்திய... மேலும் பார்க்க

புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: காந்திபாளையம் மக்கள் ஆட்சியரகத்தில் மனு

தருமபுரி: தருமபுரி அருகே காந்திபாளையம் பகுதியில் நகராட்சி புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீா் நாள் முகாமில... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா 4 ஆவது நாள்: ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தருமபுரி: தருமபுரியில் மாவட்ட நிா்வாகம் , தகடூா் புத்தகப் பேரவை, பொது நூலகத் துறை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட பள்ளிக்... மேலும் பார்க்க

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது புத்தகத் திருவிழாவில் வலியுறுத்தல்

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது என்றாா் கவிஞா் மனுஷ்யபுத்திரன். தருமபுரியில் மாவட்ட நிா்வாகம் , பொதுநூலகத் துறை, தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு புத... மேலும் பார்க்க

தருமபுரி அருகே நிலத்தகராறில் மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தருமபுரி அருகே நிலத் தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம் , காரிமங்கலம் வட்டம் பள்ளேனஹள்ளி புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க