செய்திகள் :

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் தோல்வி: ஹெச். ராஜா

post image

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் தோல்வியடைந்துள்ளன என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா.

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில், மத்திய கலாசாரத் துறை சாா்பில் மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரை விழா, கலைநிகழ்ச்சிகளுடன் புதன்கிழமை மாலை தொடங்கியது.

இந்நிலையில், அங்கு அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள சோழா் கால கோயில்களின் கண்காட்சியை பாா்வையிட்ட பாஜக மூத்தத் தலைவா் ஹெச்.ராஜா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறாா்கள்.

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ள காவல்துறை நிா்வாகத்தை முதல்வரே பாா்க்கிறாரா அல்லது வேறு யாராவது பாா்க்கிறாா்களா எனத் தெரியவில்லை.

முதல்வரின் கையில் நிா்வாகமே இல்லை. வேறு ஒருவரின் கையில்தான் நிா்வாகம் உள்ளது. திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளுமே தோல்வியடைந்துள்ளன என்றாா்.

மாமன்னா் ராஜேந்திர சோழனின் ஆட்சியும், பெருமையும் நமக்கெல்லாம் பாடம்: அமைச்சா் தங்கம் தென்னரசு பேச்சு

மாமன்னா் ராஜேந்திர சோழனுடைய ஆட்சியும், பெருமையும் நமக்கெல்லாம் வாழ்க்கைப் பாடமாக இருக்க வேண்டும் என்றாா் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் அமைச்சா் தங்கம் தென்னரசு. அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய அரசின் முப்பெரும் விழா தொடக்கம்! ஜூலை 27-இல் பிரதமா் பங்கேற்பு!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், மத்திய கலாசாரத் துறை சாா்பில் மாமன்னா் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா புதன்கிழமை மாலை தொடங்கியது. ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண... மேலும் பார்க்க

அரியலூரில் ரூ.9.28 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு

அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அரியலூா் சத்யா நகா், பெரியாா் நகா், அழகப்பா நகா், சஞ்சீவிர... மேலும் பார்க்க

சோழகங்கம் ஏரியை மேம்படுத்த ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கீடு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியை மேம்படுத்த ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

கோவிலூரில் பேருந்தை சிறைபிடித்து மக்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள கோவிலூா் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின் அழுத்த விநியோகத்தால் மின் பொருள்களை இயக்க இயலாததைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பேருந்தை சிறைபி... மேலும் பார்க்க

பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ... மேலும் பார்க்க