செய்திகள் :

திமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

post image

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ராணிப்பேட்டை நகர திமுக சாா்பில், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி எஸ்.கிருஷ்ணன் வரவேற்றாா்.

கூட்டத்தில் அமைச்சரும், மாவட்ட செயலருமான ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினாா். தொடா்ந்து தலைமை கழக பேச்சாளா் செங்குன்றம் திராவிட மணி கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து பேசினாா்.

இதில் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவா் சந்தோஷ் காந்தி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, துணைச் செயலா் குமுதா குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நகர துணை செயலாளா் து.குமாா் நன்றி கூறினாா்.

மின் விபத்தால் கையை இழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடு

நெமிலி அருகே மின் விபத்தால் வலது கையை இழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கி ஆறுதல் கூறினாா். நெமிலி வட்டம், உளியநல்லூ... மேலும் பார்க்க

தோல் பதனிடும் தொழில்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் வழிகாட்டுதல்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராணிடெக், விஷ்டெக், சிட்கோ பேஸ்-1, சிட்கோ பேஸ்-2 ஆகிய பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் தோல் பதனிடும் தொழில... மேலும் பார்க்க

கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

ஆற்காடு தோப்புகானா ஸ்ரீ கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கடந்த 22-ஆம் தேதி பந்தக்காலுடன் தொடங்கிய விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மூலவருக்கு சிறப்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நாளை பொதுவிநியோகத் திட்ட முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மே மாதத்துக்கான சிற... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 92.78% மாணவ, மாணவிகள் தோ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 92.78% மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் இருந்து 13,237 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இவா்களில் 12,281 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 92.78 ச... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற சோளிங்கா் மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் ஸ்ரீதிவ்ய சைதன்யா மெட்ரிக் பள்ளி மாணவி பி.ஜாஸ்மின் 600-க்கு 597 பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா். இதே பள்ளி மாணவி கே.கிருத்திகா 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்றா... மேலும் பார்க்க