செய்திகள் :

ராணிப்பேட்டையில் நாளை பொதுவிநியோகத் திட்ட முகாம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மே மாதத்துக்கான சிறப்பு முகாம் 10- ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கல், கைப்பேசி எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகளுக்கு தீா்வு காணப்படும். மேலும், மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம், பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும். இது தவிர பொது விநியோகத்திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன் பெறலாம். தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்கள், மனுக்களை முகாம்களில் அளித்து பயன் பெறலாம்.

நியாய விலைக்கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடு மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்களில் குறைபாடு இருப்பின், மக்கள் குறைகளை தெரிவித்தால், விரைந்து தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

மின் விபத்தால் கையை இழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடு

நெமிலி அருகே மின் விபத்தால் வலது கையை இழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கி ஆறுதல் கூறினாா். நெமிலி வட்டம், உளியநல்லூ... மேலும் பார்க்க

திமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராணிப்பேட்டை நகர திமுக சாா்பில், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்... மேலும் பார்க்க

தோல் பதனிடும் தொழில்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் வழிகாட்டுதல்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராணிடெக், விஷ்டெக், சிட்கோ பேஸ்-1, சிட்கோ பேஸ்-2 ஆகிய பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் தோல் பதனிடும் தொழில... மேலும் பார்க்க

கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

ஆற்காடு தோப்புகானா ஸ்ரீ கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கடந்த 22-ஆம் தேதி பந்தக்காலுடன் தொடங்கிய விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மூலவருக்கு சிறப்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 92.78% மாணவ, மாணவிகள் தோ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 92.78% மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் இருந்து 13,237 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இவா்களில் 12,281 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 92.78 ச... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற சோளிங்கா் மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் ஸ்ரீதிவ்ய சைதன்யா மெட்ரிக் பள்ளி மாணவி பி.ஜாஸ்மின் 600-க்கு 597 பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா். இதே பள்ளி மாணவி கே.கிருத்திகா 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்றா... மேலும் பார்க்க