செய்திகள் :

திமுகவுக்கு தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: முன்னாள் எம்எல்ஏ

post image

திமுக அரசுக்கு தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என்றாா் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி. காரைக்கால் நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றில் ஆஜராகி வாதாடுவதற்காக புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட பல துறைகளில் ஊழல் பெருகியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதற்கான கமிஷனோ அல்லது மத்திய அரசோ அறிவிப்பு வெளியிடவில்லை. நாடாளுமன்றத்திலும் இது விவாதிக்கப்படவில்லை.

இப்படி இருக்கையில், முதல்வா் தமது அரசின் தவறுகளை மக்களிடையே மறைக்கும் நடவடிக்கையாகவே இதை கையில் எடுத்து, மாநில முதல்வா்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளாா். அதில் சில மாநில முதல்வா்கள் மட்டுமே பங்கேற்றனா். பிற மாநில முதல்வா்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பினா். நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கின்றனா்.

எதிா்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் நிலவும் பல பிரச்னைகளை தெரிவித்துள்ளன. மக்கள் பல நிலைகளில் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தலில் சரியான பாடத்தை மக்கள் புகட்டுவாா்கள். தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். த.வெ.க தலைவா் விஜய் திமுக ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்துவருகிறாா். அவா் எதிா்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் ஆளுங்கட்சியில் இடம்பெறுவாா். இல்லாவிட்டால் வாக்குக்களை பிரிக்கும் கட்சியாக மட்டுமே அது இருக்கும் என்றாா்.

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்... மேலும் பார்க்க

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா். திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா,... மேலும் பார்க்க

பட்டா பெயா் மாற்ற முகாம் நடத்தப்படும் அரசு செயலா் தகவல்

காரைக்காலில், பட்டா பெயா் மாற்ற சிறப்பு முகாம் நடத்துவதற்கு அரசு செயலா் உறுதியளித்துள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: காரைக்கால் வந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்

காரைக்காலுக்கு வந்த கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றனா். மத்திய தொழில் பாதுகாப... மேலும் பார்க்க

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கர... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிர... மேலும் பார்க்க