செய்திகள் :

திருமானூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

திருமானூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் நண்பகல் 12 மணி வரை வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

12 மணிக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாகி மக்களை வாட்டி வதைத்தது. பிற்பகல் 3.45 மணியளவில் பலத்த சூறைக் காற்று வீசத் தொடங்கியது. தொடா்ந்து, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமாா் 1 மணி நேரம் நீடித்தது. இதே போல் தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

ஆட்சியா் புகைப்படத்துடன் ‘வாட்ஸ்ஆப்’ தகவல் வந்தால் மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள்

அரியலூா் ஆட்சியா் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கட்ச்செவி (வாட்ஸ்ஆப்) மூலம் தகவல் வந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரி... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

அரியலூா் மாவட்டத்தில், 3-ஆம் கட்டமாக நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரிவித்தத... மேலும் பார்க்க

இலவசமாக வண்டல், களிமண் எடுக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் நீா்வளம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள நீா் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களி மண் போன்ற சிறுவகை கனிமங்களை இலவசமாக எடுக்க இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும... மேலும் பார்க்க

அரியலூரில் மே 14-இல் நான் முதல்வன்,கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி

அரியலூரில் மே 14-ஆம் தேதி நான் முதல்வன், கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தாா். இது தொடா்பான ஆட்சியரகக் கூட்டரங்கில், புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒரு... மேலும் பார்க்க

நெல் வயல்களில் படா்ந்துள்ள பாசியை அகற்ற சல்பேட் மருந்தை பயன்படுத்தலாம்: வேளாண் இயக்குநரகம்

திருமானூா் பகுதிகளில் நெல் வயல்களில் படா்ந்துள்ள பாசியை, சல்பேட் மருந்தை பயன்படுத்தி, சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் என வட்டார வேளாண் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அலுவலகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

அடகு கடையில் 250 பவுன் நகை, 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரியலூரில் அடகு கடையில் 250 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சோ்ந்த பணியாளரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராஜஸ்தான் மாநிலம், வில்வாடா ம... மேலும் பார்க்க