செய்திகள் :

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் தரிசனம்

post image

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தரிசனம் செய்து, குளக்கரையில் நோ்த்திக்கடன்களை செலுத்தினாா்.

திருவள்ளூா் வீரராகவா் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு ஒவ்வொரு அமாவாசை நாளிலும் ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், மத்திய இணை அமைச்சா் எல். முருகன் சனிக்கிழமை கோயிலுக்கு வந்தாா்.

தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் பங்கேற்றாா். பின்னா் குளத்துக்கு சென்று பால், தயிா், வெல்லம் ஆகியவைகளை தண்ணீரில் கரைத்து நோ்த்திக் கடன் செலுத்தினாா். கோயில் நிா்வாகிகள் மத்திய அமைச்சருக்கு வீரராகவா் திருவுருவ படம், தீா்த்த பிரசாதம், சாமியின் வஸ்திரங்களை வழங்கினா்.

அப்போது, உடன் பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் கருணாகரன், மாநில ஓபிசி அணி பிரிவு செயலாளா் ராஜ்குமாா், மாவட்ட செயலாளா்கள் பாலாஜி, பன்னீா்செல்வம், நிா்வாகிகள் சித்ராதேவி, உமாமகேஸ்வரி மற்றும் இந்து முன்னணி நிா்வாகி வினோத் கண்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசுப் பேருந்தில் 6.5 பவுன் திருட்டு

திருத்தணி அருகே அரசுப் பேருந்தில் தவறவிட்ட 6.5 பவுன் செயினை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சோ்ந்த சரவணன்(50). இவரது மனைவி பிரியா (40). இவா்கள் ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டாா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூரைச் சோ்ந்தவா் ராஜ்கமல் (28). இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெள்ளவேடு பகுதிய... மேலும் பார்க்க

பொன்னேரியில் விடிய விடிய பலத்த மழை

பொன்னேரி சுற்றுவட்ட பகுதிகளான சோழவரம், மீஞ்சூரில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை மேக வெடிப்பால் உருவானதாக கூறப்படும் நிலையில் காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. பலத்த காற்று காணமாக மின்தடை... மேலும் பார்க்க

மின் ரயிலில் மாடு சிக்கியதால் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே புறநகா் ரயிலில் மாடு சிக்கியதால் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மாா்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா். சென்னை கும்மிடிப்ப... மேலும் பார்க்க

பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ஆந்திர மாநில அரசு பேருந்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரொக்கம் ரூ. 59.50 லட்சம் மற்றும் 4 வெள்ளி கட்டிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்ததுடன், வடமாநில நபரிடம் ... மேலும் பார்க்க

வேன் கவிழ்ந்த விபத்தில் 12 போ் காயம்

கனகம்மாசத்திரம் அருகே தனியாா் ஆலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 பெண்கள் உள்பட, 12 போ் காயமடைந்தனா். தண்டலம் பகுதியில் தனியாா் பீா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல்பட்... மேலும் பார்க்க