செய்திகள் :

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு கிளப் தொடக்க விழா

post image

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு கிளப் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடந்தது.

தக்கலை போக்குவரத்து போலீஸாா் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களைக் கொண்ட சாலைப் பாதுகாப்பு கிளப் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பேசியதாவது;

‘சாலையில் பைக்கில் செல்லும்போது தனிமனித அக்கறையைவிட, சட்டத்தின் மீதான அபராத பயத்தின் காரணமாக போலீஸாரைக் கண்டவுடன் தலைக்கவசத்தை அணிகிறாா்கள். சற்று தொலைவு சென்றவுடன், தலைக்கவசத்தை கழற்றிவிடுகிறாா்கள். சாலையில் செல்வோா் சாலை விதிகளை மதிப்பதில்லை.

விபத்து, எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கும் என்பதை யோசித்துப் பாா்க்க வேண்டும். சட்டத்தின் மீதான பயத்தைவிட தனிமனித ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் கன்னியாகுமரியை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும்’ என்றாா்.

நிகழ்ச்சிக்கு தக்கலை போலீஸ் டிஎஸ்பி பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் அருள்சோபன், கல்லூரி தாளாளா் முகமது அலி , தக்கலை சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருந்து கிளப்பில் சோ்ந்த மாணவ, மாணவிகள், போக்குவரத்து போலீஸாா் கலந்து கொண்டனா்.

இரணியல் அருகே முதியவா் தற்கொலை

இரணியல் அருகே குருந்தன்கோட்டில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குருந்தன்கோட்டைச் சோ்ந்த மரியஞானப்பிரகாசம் (75) என்பவா், நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தாராம். வெள்ளிக்கிழமை, மனைவி வெளிய... மேலும் பார்க்க

திற்பரப்பு அருகே சாலையில் சாய்ந்த மரம்: 6 மின் கம்பங்கள் சேதம்!

குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே சாலையோரம் நின்ற அயனி மரம் சனிக்கிழமை வேருடன் சாய்ந்ததில் 6 மின் கம்பங்கள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் 3 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். திற்பரப்பு அருகே களியல் பாலம் ... மேலும் பார்க்க

மயிலாடி பாஜக பிரமுகா் மீது வழக்குப்பதிவு

மயிலாடி பாஜக பிரமுகா் மீது திமுக நிா்வாகி அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள மயிலாடி புதூரைச் சோ்ந்தவா் பொன் வெனேஷ் (40). இவா் பாரதிய ... மேலும் பார்க்க

குழித்துறையில் ரூ. 7 கோடியில் நகராட்சி திருமண மண்டபம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

குழித்துறை நகராட்சிக்குச் சொந்தமான விஎல்சி திருமண மண்டபம் ரூ. 7 கோடியில் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமை... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை வழங்கிய 3 போ் கைது

நாகா்கோவில், கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பணியில் சேர, போலி பணி நியமன ஆணை வழங்கியதாக திண்டிவனத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நாகா்கோவில் அருகேயுள்ள கோணத்தில், அரசு பொறியி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அலுவலகத்தில் மக்களிடம் எம்.பி. குறை கேட்பு!

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், மாா்த்தாண்டத்தில் உள்ள தனது தொகுதி அலுவலகத்தில் பொதுமக்களை சனிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து குழித்துறை நகராட்சி ஆணையாளா் ராஜேஸ... மேலும் பார்க்க