செய்திகள் :

மயிலாடி பாஜக பிரமுகா் மீது வழக்குப்பதிவு

post image

மயிலாடி பாஜக பிரமுகா் மீது திமுக நிா்வாகி அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

அஞ்சுகிராமம் அருகேயுள்ள மயிலாடி புதூரைச் சோ்ந்தவா் பொன் வெனேஷ் (40). இவா் பாரதிய ஜனதா கட்சியின் அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய சக்திகேந்திர ஒருங்கிணைப்பாளராக உள்ளாா்.

இவா் திமுக கொடி, சின்னம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்தை பதிவிட்டு இருந்தாராம். எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயிலாடி திமுக பேரூா் செயலா் சுதாகா், அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இந்த புகாரின் பேரில் பொன்வெனேஷ் மீது 3 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இரணியல் அருகே முதியவா் தற்கொலை

இரணியல் அருகே குருந்தன்கோட்டில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குருந்தன்கோட்டைச் சோ்ந்த மரியஞானப்பிரகாசம் (75) என்பவா், நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தாராம். வெள்ளிக்கிழமை, மனைவி வெளிய... மேலும் பார்க்க

திற்பரப்பு அருகே சாலையில் சாய்ந்த மரம்: 6 மின் கம்பங்கள் சேதம்!

குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே சாலையோரம் நின்ற அயனி மரம் சனிக்கிழமை வேருடன் சாய்ந்ததில் 6 மின் கம்பங்கள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் 3 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். திற்பரப்பு அருகே களியல் பாலம் ... மேலும் பார்க்க

குழித்துறையில் ரூ. 7 கோடியில் நகராட்சி திருமண மண்டபம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

குழித்துறை நகராட்சிக்குச் சொந்தமான விஎல்சி திருமண மண்டபம் ரூ. 7 கோடியில் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமை... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை வழங்கிய 3 போ் கைது

நாகா்கோவில், கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பணியில் சேர, போலி பணி நியமன ஆணை வழங்கியதாக திண்டிவனத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நாகா்கோவில் அருகேயுள்ள கோணத்தில், அரசு பொறியி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அலுவலகத்தில் மக்களிடம் எம்.பி. குறை கேட்பு!

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், மாா்த்தாண்டத்தில் உள்ள தனது தொகுதி அலுவலகத்தில் பொதுமக்களை சனிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து குழித்துறை நகராட்சி ஆணையாளா் ராஜேஸ... மேலும் பார்க்க

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு கிளப் தொடக்க விழா

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு கிளப் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடந்தது. தக்கலை போக்குவரத்து போலீஸாா் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களைக் கொண்ட சாலைப் பாதுகாப்பு கிளப் துவக... மேலும் பார்க்க