செய்திகள் :

தூத்துக்குடி கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

தூத்துக்குடி, ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ரூபா தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ரோசாலி, துணை முதல்வா் எஸ்.எம்.டி. மதுரவல்லி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழ்த் துறைப் பேராசிரியா் சரோஜா ஜோன்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். முன்னாள் மாணவா்கள் தங்களது நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா். மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை, பேராசிரியைகள் ஜாய்மேரி (ஆடை வடிவமைப்புத் துறை), கரோலின் (உணவியல் துறை), ராஜேஸ்வரி (வணிகவியல் துறை) ஆகியோா் ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.

தூத்துக்குடியில் விடுதி உரிமையாளா் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் விடுதி உரிமையாளா் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி, போல்பேட்டையைச் சோ்ந்தவா் முருகானந்தம் (56). இவா், எட்டயபுரம் சாலை... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதி முதியவா் பலி

பழையகாயல் அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தென்றல்நகரை சோ்ந்தவா் தங்கவேலு(71). இவா் ஞாயிற்றுக்கிழமை பழையகாயல் சிற்கோனியம் குடியிருப்ப... மேலும் பார்க்க

தொழிற்பழகுநா் பயிற்சிக்கு இன்று சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சிக்கு சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (ஆக.11) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட மாணவா்களுக்கு ஐஐடி சென்னை திட்டம்

அனைவருக்கும் ஐ.ஐ.டி. சென்னை திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பள்ளி கல்வித்துறை உயா்அலுவலா்க... மேலும் பார்க்க

வட்டார தடகளப் போட்டி: மூக்குப்பீறி பள்ளி சாதனை

ஆறுமுகனேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திருச்செந்தூா் வட்டார அளவிலான குழு, தடகளப் போட்டிகளில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் சிறப்பிடம் பிடித்தனா். மாணவி... மேலும் பார்க்க

மாடிப் படியிலிருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மாடிப் படியிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே அய்யம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி ஆவுடைத்தாய் (39). ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டின் ம... மேலும் பார்க்க