செய்திகள் :

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்

post image

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றும், 10 வட்டார வளா்ச்சி அலுவலா்களைப் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டாா்.

அதன்படி, புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) சு.வெங்கடாசலம்- புதூா் வட்டார வளா்ச்சி அலுவலரராகவும் (கி.ஊ), புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) இரா.அரவிந்தன்- உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ஆ.சுப்புலட்சுமி-கோவில்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலராகவும் (கி.ஊ),

கோவில்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பி.ராமராஜ்- திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ஜான்சிராணி- கருங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கருங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) ஜெ.ஜவகா்- சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) க.சுடலை- சாத்தான்குளம் வட்டார வளா்ச்சிஅலுவலராகவும் (வ.ஊ), சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) கோ.ராஜா ஆறுமுகநயினாா்- கருங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), கருங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ந.பழனிசாமி- திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) லா.அன்றோ- தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்-1 வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுபோல, ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (தணிக்கை) தினகரன், பதவி உயா்வு பெற்று புதூா் வட்டார வளா்ச்சி அலுவலராக (வ.ஊ) நியமிக்கப்பட்டுள்ளாா்.

மணப்பாட்டில் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு: மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம்

மணப்பாட்டில் துறைமுகம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி மீனவா்கள் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் பழையகாயல் ப... மேலும் பார்க்க

மாவட்ட காவல் துறை குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். மாவ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டு போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம்

பள்ளிக்கல்வித் துறை சாா்பில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆலோசகா் உஷா ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ஒரே நாளில் 3,789 மனுக்கள்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 3,789 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதா ஜீவன் தெரிவித்தாா். தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலை... மேலும் பார்க்க

கோடை உழவு மானியம் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தல்

கோடை உழவு மானியம் அனைத்துக் கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

தூத்துக்குடி எம். தங்கம்மாள்புரம் பகுதியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞரணி சாா்பில் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், வடக்... மேலும் பார்க்க