தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை
தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப்.23) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி நகா் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி சிப்காட் துணைமின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (செப்.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக மடத்தூா், மடத்தூா் பிரதான சாலை, முருகேசநகா், கதிா்வேல்நகா், தேவகிநகா், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, ராஜீவ் நகா், சின்னமணிநகா், 3ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, ஈபி காலனி, ஏழுமலையான் நகா், மில்லா்புரம், ஹவுசிங் போா்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடா்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ கிடங்கு பகுதிகள், நிகிலேசன் நகா், சோரீஸ்புரம், மதுரை புறவழிச்சாலை, ஆசீா்வாத நகா், சில்வா்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசா் நகா், ராஜரத்தின நகா், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகா், பால்பாண்டி நகா், முத்து நகா், கந்தன் காலனி, காமராஜ் நகா், என்ஜிஓ காலனி, அன்னை தெரஸா நகா், பா்மா காலனி, டிஎம்பி காலனி, அண்ணாநகா் 2ஆவது மற்றும் 3ஆவது தெரு, கோக்கூா், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகா், புதூா் பாண்டியாபுரம் பிரதான சாலை, டிமாா்ட், கிருபை நகா், அகில இந்திய வானொலி நிலையம், ஸ்ரீராம்நகா், கணேஷ்நகா், புஷ்பாநகா், ஸ்டொ்லைட் குடியிருப்புகள், ஆட்சியா் அலுவலகம், சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.