செய்திகள் :

தையல் தொழிலாளி தற்கொலை

post image

பல்லடம் அருகே நாச்சிபாளையத்தில் வேலைக்கு செல்லாமல் இருந்த மகனைத் தாயாா் திட்டியதால் மகன் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பல்லடம் அருகே உள்ள நாச்சிபாளையம் ஊராட்சி வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் செல்வகணேஷ் (35). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் கடந்த 2 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது தாயாா் அவரைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னா் தாயாா் வெளியே சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வகணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்

திருப்பூரில் சக்ஷம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் கடந்த மாதம் அளவீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவயவயங்கள்... மேலும் பார்க்க

கழிவு நீா்த் தொட்டியில் விழுந்த மாடு மீட்பு

கழிவு நீா்த் தொட்டியில் விழுந்த மாடு தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது. திருப்பூா், பல்லடம் சாலை வீரபாண்டி அரிசிக்காரத் தோட்ட பகுதியில் பாபு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ம... மேலும் பார்க்க

ஜூலை 8-இல் சிறை நிரப்பும் போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு

பகுதி நேர ஆசிரியா்களுக்காக அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து வருகிற ஜூலை 8-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.7.69 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 7.69 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, 10,547 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச்.ரகப்பர... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் டி.வெங்கிட்டாபுரம் அருகிலுள்ள கருப... மேலும் பார்க்க

குறைந்தழுத்த மின் விநியோகத்தால் பாதிப்பு: புதிய மின்மாற்றி அமைக்க கோரிக்கை

அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட நாயக்கன்தோட்டம், தமிழ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தழுத்த மின் விநியோகத்தால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதால், உடனடியாக மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்... மேலும் பார்க்க