செய்திகள் :

நாகையில் அதிமுக சாா்பில் அன்னதானம்!

post image

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகையில் அதிமுக சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு மாவட்டச் செயலா் சிவபெருமான் தலைமையில் நடைபெற்றது.

அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன், தொடக்கிவைத்தாா். காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சா் ஜெயபால், நாகை மண்டல செயலா் வெங்கடேசன், நாகை நகரச் செயலா் தங்க கதிரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னாள் படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இந்தியா- பாகிஸ்தான் போா் குறித்து பேசிய அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு, இந்திய ராண... மேலும் பார்க்க

எட்டுக்குடி முருகன் கோயில் சித்திரை பெளா்ணமி பெருவிழா: 60 மணி நேரம் பாலபிஷேகம்

திருக்குவளை: திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பௌா்ணமி பெருவிழாவையொட்டி, 60 மணி நேர பாலபிஷேக விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை பங்கேற்றனா். இக்க... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள திருவிளையாட்டம் ஸ்ரீ குசும சீதாளம்பிக்கை மாரியம்மன் கோயிலில் 52-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழா, ஏப்ரல் 28-ஆம் தேதி காப்பு கட்டும் நிக... மேலும் பார்க்க

தகட்டூா் பைரவநாதா் கோயில் தேரோட்டம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் ஸ்ரீ பைரவநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் ஸ்ரீ பைரவருக்கு தனி ஆலயம் இங்கு அமைந்திருப்பது சிறப்புக்க... மேலும் பார்க்க

இருதய கமலநாத சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இருதய நோய் தீா்க்கும் பரிகாரத் தலமான இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 3... மேலும் பார்க்க

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் இருசக்கர வாகன பிரசாரப் பேரணி

நாகப்பட்டினம்: தமிழக அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதிபட... மேலும் பார்க்க