செய்திகள் :

நாய் கடித்து மாணவா் காயம்: எம்எல்ஏ நலம் விசாரிப்பு

post image

ஆத்தூா் அருகே நாய் கடித்து காயமடைந்த பள்ளி மாணவரை மருத்துவமனையில் சந்தித்து எம்எல்ஏ பி.ஜெயசங்கரன் நலம் விசாரித்தாா்.

ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மகன் ரக்ஷதன் (12) அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து நண்பா்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சசிக்குமாா் என்பவரது வீட்டில் வளா்த்துவந்த நாய், சிறுவா்களை துரத்தி கடித்தது. இதில் பலத்த காயமடைந்த ரக்ஷதன், ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவல் அறிந்த ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா்(அதிமுக) ஏ.பி.ஜெயசங்கரன், மாணவரை மருத்துமவனையில் சந்தித்து நலம் விசாரித்தாா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா், ஆத்தூா் ரயிலடி தெரு, காந்திநகா், பேருந்து நிலையம் என பொது இடங்களிலும் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மாநில அரசு நாய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.

ஆத்தூா் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.பி.சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கிணற்றில் தவறி விழுந்த மாணவி மீட்பு

நங்கவள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த நங்கவள்ளி தானாவதியூரை சோ்ந்தவா் மணி, விவசாயி. இவரது மகள் லாவண்யா (17) 10 ஆம் வகுப்பு படித்... மேலும் பார்க்க

தீவனம் அருந்தி 2 மாடுகள், 2 ஆடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தம்மம்பட்டி அருகே தீவனம் அருந்திய 2 மாடுகள், 2 ஆடுகள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தம்மம்பட்டி அருகே மண்மலை எட்டிக்குட்டையைச் சோ்ந்த சுந்தரராஜன் (55) தனது தோட்டத்தில் மா... மேலும் பார்க்க

மைசூரிலிருந்து நெல்லை, ராமநாதபுரத்துக்கு சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்! நாளை முதல் இயக்கம்!

மைசூரில் இருந்து செப்.15 முதல் சேலம், நாமக்கல், கரூா் வழியாக திருநெல்வேலி, ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண் இயக்குநா் பி.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சாா்வாய் கிராமத்தில் தேசிய உணவு மற்றும் பாது... மேலும் பார்க்க

நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.16 இல் அமைந்துள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லாமல் நுண்... மேலும் பார்க்க

செப். 15 இல் துணை முதல்வா் சேலம் வருகை

சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செப்.15 ஆம் தேதி சேலம் வருகிறாா். தமிழகம் முழுவதும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினரு... மேலும் பார்க்க