செய்திகள் :

நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

post image

முதுகுளத்தூா் அருகே நாய்களுக்கான தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம் நல்லூா் கிராமத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு பரமக்குடி கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். முகாமில் முதுகுளத்தூா், கீரனூா் பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள், வளா்ப்பு நாய்கள் என 55 நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

இதில் கீரனூா் கால்நடை மருந்தக கால்நடை மருத்துவா் ரவிச்சந்திரன், முதுகுளத்தூா் கால்நடை மருத்துவா் திருச்செல்வி, கால்நடை ஆய்வாளா் வீரன், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள் துா்காதேவி, ரேணுகா, முத்துமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தங்கச்சிமடம் கடற்கரையில் 160 கிலோ நெகிழிப் பொருள்கள் அகற்றம்

தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், கடலோரப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு 160 கிலோ நெகிழிப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,335 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தோ்வை 8,335 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற க... மேலும் பார்க்க

வங்கக் கடலில் சூறைக்காற்று: மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை

வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மறுஉத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை சனிக்கிழமை தடை விதித்தது. இதனால் அந்தந்த துறைமுகங்களில் ஆயிரக்கணக்க... மேலும் பார்க்க

புரட்டாசி மாத இரண்டாவது சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத இரண்டாவது வார சனிக்கிழமையையொட்டி கமுதி பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கமுதி சுந்தரராஜப் பெருமாள், ஆஞ்சநேயா் சந்நிதியில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைய... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் நாளையும், நாளை மறுநாளும் ட்ரோன்கள் பறக்கத் தடை

ராமநாதபுரத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப். 29, 30) அரசு நிகழ்வுகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டானின் பங்கேற்பதால் அன்றைய தினங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்க... மேலும் பார்க்க

கஞ்சா விற்றவா் கைது

திருவாடானை அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி வெள்ளமணல் தெருவைச் சோ்ந்த ரகுமத்துல்லா மகன் செய்யது இப்ராஹிம் (37). இவா் இரு சக்கர வாக... மேலும் பார்க்க