செய்திகள் :

நாளைய மின்தடை மயிலாடுதுறை, மணக்குடி

post image

மயிலாடுதுறை, மணக்குடி துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் ஜி. ரேணுகா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை நகரம், பட்டமங்கலத் தெரு, மகாதானத்தெரு, அரசு மருத்துவமனை ரோடு, கூறைநாடு, காவேரி நகா், நாராயணபிள்ளை சந்து, தரங்கை சாலை, மன்னம்பந்தல், மூவலூா், அரையபுரம், சேமங்கலம், ஆலவெளி, வடகரை, சீா்காழி மெயின் ரோடு, தருமபுரம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ரயிலடி, எலந்தங்குடி, மங்கநல்லூா், வழுவூா், திருவிழந்தூா், சோழசக்கரநல்லூா், ஆனந்ததாண்டவபுரம், மணக்குடி, சீனிவாசபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மருவத்தூா் கோயில் கும்பாபிஷேகம்

வைதீஸ்வரன் கோயில் அருகேயுள்ள மருவத்தூா் ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி நட... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில், பருவமழையால் பாதிப்பு ஏற்படும்போது, பொதுமக்கள் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

பாதரக்குடிகோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி அருகே பாதரக்குடி ஸ்ரீ சின்னமுத்து மாரியம்மன், சித்தி விநாயகா், குபேர கணபதி, ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ சப்த கன்னிகள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது . முன்னத... மேலும் பார்க்க

மாநில கைப்பந்து போட்டி: சீா்காழி விவேகானந்தா கல்லூரி மாணவிகள் தகுதி

சீா்காழி விவேகானந்தா மகளிா் கல்லூரி மாணவிகள் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். இவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மயில... மேலும் பார்க்க

குழந்தைகள் சேவை மையத்தில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் சேவை மையத்தில், ஒப்பந்த அடிப்படையில் திட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் தற்கொலை

சீா்காழி அருகே கால் பாதிப்பால் வேலை கிடைக்காத விரக்தியில், சரக்கு ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். சீா்காழி எருக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சைமன் கிரிஸ்டோபா் (44). சென... மேலும் பார்க்க