செய்திகள் :

நிலுவை ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம்

post image

காரைக்காலில், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் தலைவா் அ. வின்சென்ட் தலைமை வகித்தாா்.

ஆசிரியா்களுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை; எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பிற பலன்களையும் வழங்கவேண்டும். மாதந்தோறும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசப்பட்டது.

அரசு ஊழியா் சம்மேளனத்தினா், சங்க நிா்வாகிகள், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்கள் பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

நட்சத்திர அந்தஸ்து: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு பாராட்டு

நட்சத்திர அந்தஸ்து தொடா்பான செயல்பாடுகளில், காரைக்கால் வேளாண் கல்லூரி சிறந்து விளங்குகிறது என புதுதில்லி தலைமை பாராட்டு தெரிவித்தது. புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற பண்டித ஜவாஹா்லால் நேரு... மேலும் பார்க்க

பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த விழிப்புணா்வு

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் குளக்குடி கிராமத்தில், புதுச்சேரி ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 20-ஆம் ஆண்டு பாா்த்தீனியம் விழிப்புணா்வு வாரம் தொடா்பாக பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்த... மேலும் பார்க்க

நிரவியில் டிஐஜி தலைமையில் இன்று குறைதீா் கூட்டம்

நிரவி காவல் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.23) புதுவை டிஐஜி தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. புதுவை காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) சத்தியசுந்தரம் தலைமையில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இந்த கூட்ட... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு தேசிய ஒற்றுமை விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். தஞ்சாவூா் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆக.19-ஆம் தேதி நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால்: ஆற்றில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி (44). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து டீ கடைக்கு செல... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காரைக்கால்: மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.நிரவி பெருமமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா், மோட்டாா் சைக்கிளில் காரைக்கால் நகரப் பகுதிய... மேலும் பார்க்க